Powered By Blogger

Wednesday, July 27, 2011

meiyalume

அந்தி சாயும் வேலை .
என் அருகே வந்த நீ.!
மனதுக்கு இதமான
வார்த்தைகளை
சொன்ன போது....
உண்மையா..? என
கிள்ளி பார்த்ததில்
விழித்துக்கொண்டேன் ....

No comments: